Wednesday, December 24, 2014
Monday, August 18, 2014
பாகப்பிரிவினைக்கு முன்
அல்லாஹ்வின் திருபெயரால் ......
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் தொடர்ச்சி............
பாகப்பிரிவினைக்கு முன் ..
பாகப்பிரிவினையின் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது இறந்தவர் கடன்பட்டிருக்கிறாரா, யாருக்கு வசியத் [மரணம் சாசனம்] செய்திருக்கிறாரா, அல்லது மனைவிக்கு மஹர் தொகை கொடுக்காமல் இருந்து விட்டாரா என்பதைஎல்லாமரிந்து அவைகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சொத்தைத்தான் பாகம் பிரிக்க வேண்டும்.
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் தொடர்ச்சி............
பாகப்பிரிவினைக்கு முன் ..
பாகப்பிரிவினையின் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது இறந்தவர் கடன்பட்டிருக்கிறாரா, யாருக்கு வசியத் [மரணம் சாசனம்] செய்திருக்கிறாரா, அல்லது மனைவிக்கு மஹர் தொகை கொடுக்காமல் இருந்து விட்டாரா என்பதைஎல்லாமரிந்து அவைகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சொத்தைத்தான் பாகம் பிரிக்க வேண்டும்.
Sunday, June 15, 2014
உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?
அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
பாகப் பிரிவினை -வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி......
உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?
உயில் என்பது ஒருவர் தன்னுடைய காலத்துக்குப்பிறகு தன்னுடைய சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்ற விபரத்தை தன்னுடைய ஜீவிய காலத்திலேயே எழுதி வைத்து விடுவதாகும். இவ்வாறு எழுதப்படும் அந்த உயில் ஷரீ அத் சட்டப்படி செல்லத்தக்கதல்ல இதனை புரிந்து கொள்ளாத சிலர் உயிலை எழுதி வைத்துவிட்டு காலமாகிவிடுகிரார்கள். இத்தகைய உயிலால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
பாகப் பிரிவினை -வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி......
உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?
உயில் என்பது ஒருவர் தன்னுடைய காலத்துக்குப்பிறகு தன்னுடைய சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்ற விபரத்தை தன்னுடைய ஜீவிய காலத்திலேயே எழுதி வைத்து விடுவதாகும். இவ்வாறு எழுதப்படும் அந்த உயில் ஷரீ அத் சட்டப்படி செல்லத்தக்கதல்ல இதனை புரிந்து கொள்ளாத சிலர் உயிலை எழுதி வைத்துவிட்டு காலமாகிவிடுகிரார்கள். இத்தகைய உயிலால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
Sunday, June 8, 2014
வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?
அல்லாஹ்வின் திருபெயரால் ...............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?
இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லை என்று கூறப்படுகிறதே அது ஏன் என்று சிலர் குழப்பமடைகின்றனர் . இவர்கள் இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டம் எந்த அடிப்படையை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வார்களானால் குழப்பம் தீர்ந்து விடும்.
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?
இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லை என்று கூறப்படுகிறதே அது ஏன் என்று சிலர் குழப்பமடைகின்றனர் . இவர்கள் இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டம் எந்த அடிப்படையை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வார்களானால் குழப்பம் தீர்ந்து விடும்.
Tuesday, June 3, 2014
தந்தைக்குமுன் இறந்து விட்ட மகனின் பிள்ளைகளுக்கு சொத்துரிமை இல்லாததேன்?
அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இஸ்லாத்தில் ஒரு அழகான வழிமுறைகள் இருக்க , சில முஸ்லிம்கள் மாற்று வழிகளை தேடுவது, அணுகுவது வேதனைக் குரிய விடயம்தான்!
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் தந்தைக்குமுன் இறந்து விடுகிறார் என்றால் அவருடைய பிள்ளைகளுக்கு அந்த பாட்டனார் சொத்தில் பங்கில்லை என்பது ஷரீ அத்தின் சட்டமாகும்.இதில் தந்தையின் காலத்துக்கு பின்னுள்ள அந்த மூன்று மகன்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ சொத்துரிமை இருக்கும் போது தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு மட்டும் பாட்டனார் சொத்தில் உரிமை இல்லை என்று கூறுவது அறிவுக்கு பொருத்தமானதாகத் தெரியவில்லையே என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால், அச்சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை நன்கு சிந்தித்தால் அதிலுள்ள உண்மை புரியும்.
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இஸ்லாத்தில் ஒரு அழகான வழிமுறைகள் இருக்க , சில முஸ்லிம்கள் மாற்று வழிகளை தேடுவது, அணுகுவது வேதனைக் குரிய விடயம்தான்!
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் தந்தைக்குமுன் இறந்து விடுகிறார் என்றால் அவருடைய பிள்ளைகளுக்கு அந்த பாட்டனார் சொத்தில் பங்கில்லை என்பது ஷரீ அத்தின் சட்டமாகும்.இதில் தந்தையின் காலத்துக்கு பின்னுள்ள அந்த மூன்று மகன்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ சொத்துரிமை இருக்கும் போது தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு மட்டும் பாட்டனார் சொத்தில் உரிமை இல்லை என்று கூறுவது அறிவுக்கு பொருத்தமானதாகத் தெரியவில்லையே என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால், அச்சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை நன்கு சிந்தித்தால் அதிலுள்ள உண்மை புரியும்.
Saturday, May 31, 2014
மணமான பெண்களின் பாகம்
அல்லாஹ்வின் திருபெயரால்...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இஸ்லாமின் வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி..........
மணமான பெண்களின் பாகம் ..
பாகப்பிரிவினையின் போது , மணம்முடித்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நிறைய நகைகள் போடப்பட்டு விட்டது நிறைய செலவுகளும் செய்யப்பட்டு விட்டன , எனவே, அந்தப் பெண்களுக்கு எதோ ஓரளவு பணம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தின் தோராயமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு இது உன் பாகத்துக்கு சரியாகி விட்டது என்று கரி சிலர் கணக்கை முடித்துக் கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இஸ்லாமின் வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி..........
மணமான பெண்களின் பாகம் ..
பாகப்பிரிவினையின் போது , மணம்முடித்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நிறைய நகைகள் போடப்பட்டு விட்டது நிறைய செலவுகளும் செய்யப்பட்டு விட்டன , எனவே, அந்தப் பெண்களுக்கு எதோ ஓரளவு பணம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தின் தோராயமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு இது உன் பாகத்துக்கு சரியாகி விட்டது என்று கரி சிலர் கணக்கை முடித்துக் கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.
Thursday, May 29, 2014
ஆவணங்களை பதிந்து விடுங்கள்
அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
சொத்து என்றால் நமக்கு ஞாபகத்துக்கு வருவது , பிரச்சனை தான் '' கோர்ட்டு , வக்கீல் என்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டுதான் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்கள் சொல்லி தந்த வழிமுறைகளில் போனால் அது வெற்றிதான்! மாறாக பல சிக்கல்களும் , சோதனைகளும் , மன உளைச்சல்களும் தான் வரும் என்பதை நாம் உணர வேண்டும். இது என் சொந்த கருத்து!
''முஃமின்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதனை எழுதி [பதிந்து] கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில் [கடன்] விபரத்தை எழுதுகிறவர் நீதியுடன் எழுதட்டும் ,........... மேலும் உங்களுடைய ஆண்களிலிருந்து நீதியுள்ள சாட்சியாளர்கள் இருவரை நீங்கள் சாட்சிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்..... மேலும், [கடன் தொகை] கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய தவணை வரை [யாரையுடன்] அதை எழுதி கொள்வதற்கு சடையாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
[அல்குர் ஆன் ..2..282]
இந்த வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக இருந்தாலும் , குறுகிய காலத்துக்கே எழுத்து மூலமாக பதியவேண்டும் என்று கூறும்போது, காலா காலத்துக்கும் தீர்வாக உள்ள பாகபிரிவினைக்கு சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக எழுத்து மூலமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்த நமக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
அசையாப் பொருள் யாருக்கு ?
Subscribe to:
Posts (Atom)